editor

editor

இலங்கை ஆயுர்வேதத்தை உலகம் அனுபவிக்க வேண்டும்-பிரதமர்

இலங்கை ஆயுர்வேதத்தை உலகம் அனுபவிக்க வேண்டும்-பிரதமர்

இலங்கையின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பேணுவதற்கு இலங்கை ஆயுர்வேதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள்...

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.77 இலட்சம் மோசடி செய்த நபர் கைது

வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி 77 இலட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த நபரை திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். திணைக்களத்துக்குக்...

நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று பெண்கள்

நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று பெண்கள்

சூரியவெவ மஹாவெலிகடஆர ஏரியில் படகு கவிழ்ந்ததில் மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளனர். விபத்தின் போது படகில் எட்டு பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். படகில் பயணம் செய்த...

இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியானது மக்கள் மீது பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள மக்கள் சுகாதாரம் மற்றும் உணவுக்கான...

டுபாய் சந்தைக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழம்

டுபாய் சந்தைக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது. இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் புளி வாழை (கதலி) இன்று சர்வதேச சந்தைக்கு...

ஒரு லீற்றர் டீசல் ரூ.12 நட்டத்திலே விற்பனை

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளது!

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி டீசல் லீற்றர் ஒன்றின்...

பேருந்து கட்டணம் அதிகரிப்பு ?

பேருந்து கட்டணம் அதிகரிப்பு ?

நேற்று முதல் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பேருந்து கட்டண திருத்ததில் மாற்றம் இடம்பெறாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை பேருந்து கட்டண...

dayana-news-in-first

டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை

நீதிமன்றத்தின் அனுமதியின்றி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று (வெள்ளிக்கிழமை) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இராஜாங்க...

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின்...

கம்பஹாவில் 8 மிணித்தியாலம் நீர்வெட்டு!

கம்பஹாவில் 8 மிணித்தியாலம் நீர்வெட்டு!

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை (ஞாயிற்க்கிழமை) 8 மிணித்தியாலம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களுக்கு நாளை...

Page 459 of 489 1 458 459 460 489
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist