editor

editor

ஜனநாயகப் பொன் விருது பெற்ற இரா.சம்பந்தனுக்கு இ.தொ.கா. நேரில் சென்று வாழ்த்து!

ஜனநாயகப் பொன் விருது பெற்ற இரா.சம்பந்தனுக்கு இ.தொ.கா. நேரில் சென்று வாழ்த்து!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்ட மான்,பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போஷகர்...

பொலிஸ் ஆணைக்குழுவில் இதுவரை பொலிஸாருக்கு எதிராக சுமார் 9,000 முறைப்பாடுகள்

பொலிஸ் ஆணைக்குழுவில் இதுவரை பொலிஸாருக்கு எதிராக சுமார் 9,000 முறைப்பாடுகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், கடந்த ஐந்து வருடங்களில்,இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறைப்பாடுகளில் சட்டவிரோத கைது, பொய்...

தொழிலுக்காக பெண்கள் வெளிநாடு செல்வதில் புதிய நடைமுறை

தொழிலுக்காக பெண்கள் வெளிநாடு செல்வதில் புதிய நடைமுறை

வீட்டு வேலைகள் மற்றும் பயிற்சியற்ற துறைகளில் பணியாற்றுவதற்கு பெண்களை வௌிநாடுகளுக்கு அனுப்பும் நடைமுறைகளை இன்று (11) முதல் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள...

தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் விடுவிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் விடுவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்கனவே பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுள் மூவர் நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பில் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துக்கும் நீதி...

காருடன் மோதி சருகுபுலி மரணம்

காருடன் மோதி சருகுபுலி மரணம்

சருகுபுலி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (11) முற்பகல் திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான...

சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழப்பு – 620 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழப்பு – 620 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் ஆறு பேர்...

சதொசவிலும் மதுபானம் விற்பனை?

சதொசவிலும் மதுபானம் விற்பனை?

நாடளாவிய ரீதியில் 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, கலால் அறிவிப்பு பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது. பதுளை, கண்டி, கேகாலைஎ மாத்தளைஎ நுவரெலியா, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய...

newsinfirst lanka_parliament_

அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க...

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 9 ம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 17.8 மில்லியன் ரூபாய் பணத்தை...

Page 461 of 489 1 460 461 462 489
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist