editor

editor

முக வடிவத்தையே மாற்றிக்கொண்டாரா நடிகை அதுல்யா! அதிர்ச்சியளிக்கும் அவரின் சமீபத்திய புகைப்படம்

முக வடிவத்தையே மாற்றிக்கொண்டாரா நடிகை அதுல்யா! அதிர்ச்சியளிக்கும் அவரின் சமீபத்திய புகைப்படம்

அதுல்யா ரவி தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி...

ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறிய மகிழ்ச்சித் தகவல்

ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறிய மகிழ்ச்சித் தகவல்

  நாட்டின் தற்போதைய பணவீக்க நிலைமையை கட்டுப்படுத்த கையிருப்பிலுள்ள பண நிலைமை போதுமானது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை...

மர்மமான முறையில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை!

மர்மமான முறையில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை!

  நாவுல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்லதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். "நாவுல சுத்தா"...

கோட்டா உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளைத் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

கோட்டா உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளைத் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு...

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச!

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச!

லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35...

நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு

நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு

நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ...

LTTE இயக்கத்தை சார்ந்த கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை – பிரதமர்

LTTE இயக்கத்தை சார்ந்த கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை – பிரதமர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்...

மலையகத்தில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்கின்றனர்: உணவுப் பாதுகாப்பு குறித்து அச்சம்!

மலையகத்தில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்கின்றனர்: உணவுப் பாதுகாப்பு குறித்து அச்சம்!

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்வதாக, மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற போசாக்கு...

ஐ.நா.வின் தீர்மானம்: இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது – சர்வதேச மன்னிப்புச்சபை

ஐ.நா.வின் தீர்மானம்: இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது – சர்வதேச மன்னிப்புச்சபை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தோடு, இலங்கையில் நீதி மற்றும்...

திரையரங்கில் 50 நாட்களை கடந்த திருச்சிற்றம்பலம், தமிழகத்திம் மட்டும் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

திரையரங்கில் 50 நாட்களை கடந்த திருச்சிற்றம்பலம், தமிழகத்திம் மட்டும் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம், மற்றும் நானே வருவேன் என இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இதில் திருச்சிற்றம்பலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை...

Page 463 of 468 1 462 463 464 468
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist