editor

editor

அவயவங்களை பெறுவதற்காக மூளைச் சாவடைந்தவர் விமானம் மூலம் கொழும்புக்கு

அவயவங்களை பெறுவதற்காக மூளைச் சாவடைந்தவர் விமானம் மூலம் கொழும்புக்கு

மூளைச் சாவடைந்த நபர் ஒருவரை அவரது உடலுறுப்புகளை பெறுவதற்காக பதுளை ஆதரவைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இலங்கை விமானப்படையின் 04ஆம் படைப்பிரிவிற்கு சொந்தமான பெல் 212...

நள்ளிரவு முதல் ஒரு சில சிற்றுண்டிச்சாலை உணவு வகைகள் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் ஒரு சில சிற்றுண்டிச்சாலை உணவு வகைகள் விலை குறைப்பு

சிற்றுண்டிச்சாலை உணவு வகைகள் சிலவற்றின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று நள்ளிரவு (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு...

newsinfirst

முச்சக்கர வண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான பதிவு இன்று ஆரம்பம்

பயணிகள் போக்குவரத்தில் மாத்திரம் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சு...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கேகாலை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா...

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தன்னிச்சையாக திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தன்னிச்சையாக திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தன்னிச்சையாக திறக்கப்பட்டுள்ளமையினால் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் அறிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு...

இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டம்: 43,700 அமெரிக்க டொலர்கள் இலாபம்

இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டம்: 43,700 அமெரிக்க டொலர்கள் இலாபம்

இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்து 43,700 அமெரிக்க டொலர்களை அரசாங்கம்...

ஆட்சி அதிகாரத்தில் இளைஞர்களை அதிகமாக உள்ளீர்க்கும் ஜனாதிபதியின் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் தனிநபர் பிரேரணை முன்வைப்பு

நாட்டில் தீர்மானம் மேற்கொள்வதற்கு இளைஞர்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் எனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலான தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர்...

நாட்டை வளப்படுத்தும் ஜே.ஆர் ஜயவர்தனவின் நோக்கை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே

நாட்டை வளப்படுத்தும் ஜே.ஆர் ஜயவர்தனவின் நோக்கை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே

-மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் நினைவு நாள் வைபவத்தில் வணக்கத்திற்குரிய பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவிப்பு. மறைந்த தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன தனது இளமைக்...

NewsInFirst President

தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டும் என்கிறார் ஜனாதிபதி

போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும்...

முதலாம் திகதி முதல் விலை குறையும் உணவுகள்!

முதலாம் திகதி முதல் விலை குறையும் உணவுகள்!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலையை 10 சதவீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்...

Page 471 of 488 1 470 471 472 488
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist