editor

editor

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

தொடரும் கைதிகளின் மரணங்கள்: காலி சிறைச்சாலையிலும் ஒருவர் உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவரே நேற்று (03)...

ஆண்டவருடன் இணையும் வாரிசு நடிகர்: ‘தக் லைஃப்’ படம் குறித்து வெளியாகியுள்ள சூப்பரான தகவல்.!

ஆண்டவருடன் இணையும் வாரிசு நடிகர்: ‘தக் லைஃப்’ படம் குறித்து வெளியாகியுள்ள சூப்பரான தகவல்.!

'நாயகன்' படத்திற்கு பின்னர் பல வருடங்களுக்கு பின்னர் கமல், மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் 'தக் லைஃப்' படம் உருவாக இருக்கிறது. இப்படத்தினை ஷுட்டிங்கை இம்மாதத்தில்...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

இத்தாலியிலிருந்து அனுப்பப்பட்ட ஹஷீஸ் போதைப்பொருள் மீட்பு

இத்தாலியிலிருந்து ஹோமாகம பிரதேசத்திலுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள 06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 04 கிலோவுக்கும் அதிகமான ஹசீஸ் போதைப் பொருள், சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த...

newsinfirst lanka_parliament_

முதலாவது சபை அமர்வுகள் 09 இல் ஆரம்பம்

பாராளுமன்றம் எதிர்வரும் 09 முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி...

கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளர்

கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளர்

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச்சேர்ந்த அதிகாரியான திருமதி கே.என். சோமரத்ன (01) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். கடற்றொழில் அமைச்சின் செயலாளராக...

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

2,258 பரீட்சை நிலையங்களில் GCE A/L பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை நிலையங்களில்,...

murder

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ஆட்கொலை என நீதிமன்றம் தீர்ப்பு04 பொலிஸாரின் விளக்கமறியலும் நீடிப்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் சித்திரவதைக்குள்ளாகிய இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ். நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும்...

டெங்கு நோயின் தாக்கத்தை எந்த அறிகுறிகளை வைத்து கண்டறிவது….?

வவுனியாவில் டெங்கு அதிகரிப்பு : சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை!

வவுனியா பொது வைத்தியசாலையில் 39 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு தொற்று ஏற்பட்டு...

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 2 நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும்...

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

பருத்தித்துறைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை...

Page 55 of 490 1 54 55 56 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist