உயிர் பலி எடுக்கும் பிரசங்கத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டுபிடிப்பு – ஒரே மாதிரி உயிரை மாய்த்துக் கொள்ளும் மனிதர்கள் இதுவரை 7 பேர் பலி..! தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்
மலபேயில் நஞ்சு உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இளைஞனும், யுவதியும் அதே போன்று தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று...












