editor

editor

உயிர் பலி எடுக்கும் பிரசங்கத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டுபிடிப்பு – ஒரே மாதிரி உயிரை மாய்த்துக் கொள்ளும் மனிதர்கள் இதுவரை 7 பேர் பலி..! தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்

உயிர் பலி எடுக்கும் பிரசங்கத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டுபிடிப்பு – ஒரே மாதிரி உயிரை மாய்த்துக் கொள்ளும் மனிதர்கள் இதுவரை 7 பேர் பலி..! தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்

மலபேயில் நஞ்சு உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இளைஞனும், யுவதியும் அதே போன்று தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று...

தலைவருக்கு ‘நோ’ சொன்ன விக்ரம்: ரஜினியுடன் மோதப்போகும் ஆக்‌ஷன் கிங்.!

ரஜினிக்கு வந்த புது சிக்கல்..வேட்டையன் ரிலீஸில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ?

ரஜினி ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என...

வருத்தமாக புத்தாண்டை தொடங்கிய லட்சுமி மேனன் : 2024ன் முதல் பதிவிலேயே அவ்வளவு சோகம் ! காரணம் என்ன ?

வருத்தமாக புத்தாண்டை தொடங்கிய லட்சுமி மேனன் : 2024ன் முதல் பதிவிலேயே அவ்வளவு சோகம் ! காரணம் என்ன ?

மலையாள சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர்தான் நடிகை லட்சுமி மேனன். பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார் லட்சுமி மேனன்....

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த வருடத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர தகவலின்படி 2023 இல் இலங்கைக்கு 1,487,303 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 719,978 பேரின் வருகையைப்...

இருண்ட அரசியல் எதிர்காலம் : மைத்திரி வெளியிட்ட தகவல்

இருண்ட அரசியல் எதிர்காலம் : மைத்திரி வெளியிட்ட தகவல்

சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகளில் இணையும் நபர்களுக்கு இருண்ட அரசியல் எதிர்காலம் இருப்பதாக சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கிய உறுதி..!

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பிலான உப குழுவின் அறிக்கை அதிபரிடம் கையளிப்பு

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது....

புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு

புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அத்தோட்டத்திலுள்ள எட்டு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வளர்ப்பு நாய்களை இரவு...

நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் பணிப்பு !

பொது வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதியை தவிர எவருமில்லஐக்கிய தேசிய கட்சி அடித்துக்கூறுகிறது

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதாக பலர் விருப்புடன் இருந்தாலும், தற்போதுள்ள செயற்பாட்டு அரசியலில் இதற்குத் தகுதியானவர் ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு எவரும் இல்லை. ரணில்...

துறைமுக நகரில் (Port City) அதிநவீன வசதி கொண்ட தனியார் வைத்தியசாலை!

துறைமுக நகரத்தில் தனியார் வைத்தியசாலையை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம்!

கொழும்பு துறைமுக நகரத்தில் தனியார் வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை...

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை !!

பதுளை-கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

பதுளை-கொழும்பு பிரதான வீதியின் ஹல்துமுல்லை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Page 56 of 490 1 55 56 57 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist