editor

editor

இவ்வருடம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்பு

இவ்வருடம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிப்பு

இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் தற்போது வரை சந்தையில்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!

சீனாவில் நிலநடுக்கத்தினால் 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் அண்மையில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. 6.2 ரிச்டர் அளவில் பதிவாகியிருந்த குறித்த...

மட்டு. பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மீது சக ஆசிரியர் சரமாரி தாக்குதல்

வவுனியாவில் ஆசிரியர்களுக்கிடையே அடிதடி!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், ஆசிரியர்கள் மூவருக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்...

சிவனொளிப்பாதம் புனிதத்தல யாத்திரை ஆரம்பம்

சிவனொளிபாதமலை பருவகாலம் – புதிய கட்டுப்பாடுகளுடன் விசேட வர்த்தமானி

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு யாத்திரை மேற்கொள்வோர் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அடுத்த...

#fuel-newsintamil-

எரிபொருள் விலை 20 சதவீதம் உயரும்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டம் ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம்...

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த அதிகார சபை

பாடசாலைகளுக்கு நாளை ( வெள்ளி) முதல் விடுமுறை – பெப்ரவரி 1 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்.

அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம்...

#fuel-newsintamil-

சிபெட்கோ பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் அபாயம்..!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 238 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களும் எதிர்வரும் 25ம் திகதிக்கு பின்னர் மூடப்படும் என பெட்ரோலிய பிரிவினையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

பொது வேட்பாளர் யார்? வெளியான தகவல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

யாழில் திடீர் சுற்றிவளைப்பு -70 பேர் கைது

யாழில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், வைத்திய...

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க புதிய முறைமை

ரிங்டோன் எச்சரிக்கை மூலம் சுனாமி அலார்ட் – இலங்கையில் அறிமுகம்

அதிநவீன அனர்த்த முன்னெச்சரிக்கை முறைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக சுனாமி பேரழிவுகளில் கவனம் செலுத்தும் இந்த அமைப்பு,...

Page 65 of 490 1 64 65 66 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist