editor

editor

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களையும் சற்று முன்னர் நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம்...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

நாட்டில் மேலும் 1,865 பேர் கைது..!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,865 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 145 பேருக்கு...

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்..!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் இன்று காலை 5.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது....

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

வீட்டை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, ஜன்னல்களில் மெல்லிய மின் கம்பிகள் இணைத்த உரிமையாளர் – மின்சாரம் தாக்கி இனந்தெரியாத நபர் பலி

கந்தானை செபஸ்டியன் மாவத்தையில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என தெரியவந்துள்ளது. அதன்படி, வீட்டின் உரிமையாளரிடம் நடத்திய...

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்..!

புறக்கோட்டையில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட கிரீம் மற்றும் வாசனை திரவியங்கள் தொடர்பில் சோதனை

கொழும்பு, புறக்கோட்டையில் காலாவதியான கிரீம் மற்றும் வாசனை திரவியங்களை தலா 100 ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோசடியை தடுக்கும் நடவடிக்கையில் நுகர்வோர்...

இலங்கையை முன்னிலைக்கு கொண்டு வருவதே தமது நோக்கமாகும் அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இந்நாட்டின் கல்வித்துறையில் பாரிய முற்போக்கு புரட்சிகரமான மாற்றமொன்று ஏற்படுத்த வேண்டும்.

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு சிக்கிய ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் அக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரான அமித பண்டாரவின் கட்சி உறுப்புரிமையை நீக்கவும், மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்...

திருப்பதியில் ஒரே நாளில் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான உண்டியல் வருமானம்!

பரிகாரம் பூசை செய்வதாக கூறி, கல்முனை உணவக உரிமையாளரது மனைவியின் நகைகளை சூட்சுமமாக அபகரித்த இந்தியர்கள்

உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக...

தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்திற்கு அனுமதி வழங்கியது சீனா

இலங்கையில் மீண்டும் கொரோனா – நாடு முடக்கப்படும் சாத்தியம்?

ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு!

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு!

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி...

Page 64 of 490 1 63 64 65 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist