editor

editor

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

மாணவன் தூக்கில் தொங்கி உயிரிழந்த மத்ரஸா CCTV யின் ஹார்ட் டிஸ்க் மாயமாக மறைந்தது..! , பொலிஸார் விசாரணை..!

சி.சி.டி.வி கமராவின் (HARD DISK) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன்...

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடு

புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி மின்சார சபை மற்றும் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இதில் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு 22 வருட சிறை தண்டனை

புற்றுநோயாளர்களுக்கு உதவி கோரி பண மோசடி, மூவர் கைது.

புற்றுநோயாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த மூவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக நிதியுதவி வழங்குமாறு கோரி சிலாபத்தை சேர்ந்த ஒருவர்,...

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

குர்ஆனை அவமதிக்க முடியாது: அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

ஐரோப்பிய நாடான டென்மார்க், இஸ்லாத்தை இழிவுபடுத்தும் நோக்கில், புனித குர்ஆன் பிரதிகளை பொது இடங்களில் எரிப்பதைத் தடுக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, டென்மார்க்கில்...

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த புதிய இடம்

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில்...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கிய உறுதி..!

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத் ஜெயசூரிய..!

இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முழு நேர கிரிக்கெட் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயசூரியவின்...

வெளிநாட்டு சேவைக்கு போதிய அதிகாரிகள் இல்லை

வெளிநாட்டு சேவைக்கு போதிய அதிகாரிகள் இல்லை

வெளிநாட்டு சேவைக்கு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்று(07) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில்; 55 நாடுகளிலும், நாட்டின் 24...

இஸ்ரேலிய ஆயுதப்படைகள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 248ஆக உயர்வு

காஸா பகுதியி‌ல் இ‌ஸ்ரேல் ராணுவ‌ம் கட‌ந்த சில வார‌ங்களாக நட‌த்திவரு‌ம் தா‌க்குதலி‌ல் உயிரிழ‌ந்தவ‌ர்களி‌ன் எ‌ண்ணி‌க்கை 16,200ஐ கட‌ந்து‌ள்ளது. இது குறி‌த்து காஸா சுகாதார‌த் துறை‌ அமைச்சக‌ம் வெளியி‌ட்டு‌ள்ள...

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

மருத்துவ பரிந்துரையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்ள வேண்டாம்

மருத்துவ அனுமதியின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) அதிகமாகப் பயன்படுத்துவதால், பாக்டீரியா தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது...

வாகன தரிப்பிடங்கள் தொடர்பான அறிவித்தல்

இந்த ஆண்டின் இறுதியில் கார்களின் விலை மேலும் அதிகரிப்பு!

கடந்த சில மாதங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு விலை குறைந்திருந்த கார்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்காமையே இந்நிலைக்குக் காரணம் என...

Page 75 of 490 1 74 75 76 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist