editor

editor

5000 பதிவு செய்யப்படாத 450CC மோட்டார் சைக்கிள்கள்

5000 பதிவு செய்யப்படாத 450CC மோட்டார் சைக்கிள்கள்

இலங்கையில் பதிவு செய்யப்படாத அதிக கொள்ளளவு கொண்ட (450சிசிக்கு மேற்பட்ட எஞ்சின் திறன்) மோட்டார் சைக்கிள்களை சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்கான முறையான அமைப்பை தயாரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சகம்...

உயரதரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

அம்பலமான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடி: நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

கடந்த ஆண்டுகளில் வெளிநாடு செல்வதற்காக ஏழு வருட விடுமுறை எடுத்து உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 90% ஆனோர் உள்நாட்டிலேயே பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக...

நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் பணிப்பு !

மாவீரர் தின நினைவேந்தல் – அஞ்சலித்தோரை கைது செய்க ! ரணில் அதிரடி உத்தரவு

மாவீரர் தினத்தில் புலிகளை நினைவுபடுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவை கூட்டத்தில் பணித்துள்ளார். புலிகளை நினைவுகூரும் வகையில்...

தேங்கி கிடக்கும் 10 இலட்சம் அஞ்சல் பொருட்கள்..!

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்காக பயன்படுத்த அனுமதி

நுவரெலிய தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா தபால் நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் நகர அபிவிருத்தி...

நாட்டில் தபால் மூலமான போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு!

நாட்டில் தபால் மூலமான போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு!

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் மார்க்கமான...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கிய உறுதி..!

ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை U -19 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு..!

டுபாயில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்த அணிக்கு...

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றில் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு.

சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றின் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் தற்கொலை - சாய்ந்தமருது Police OIC சம்சுதீன் தெரிவிப்பு M S முஷாப் என்ற 13 வயது மாணவன்...

கொழும்பில் 15000 ரூபாய்க்கு விற்கப்படும் பெண்கள்..!

போலி கல்வி நிறுவனத்தை நடத்திவந்த ஒருவர் கைது

பம்பலப்பிட்டியில் ‘Evolve College of Education’ எனும் போலி கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த 24 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நாடு முழுவதிலுமிருந்தும்...

120 பாதை வழி இலக்க பேருந்துகள் வேலை நிறுத்தம் !

மார்ச் மாதத்துக்குள் மின்சார பஸ்கள் சேவையில்..!

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகளை உள்நாட்டில் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் ஆரம்ப கட்டத்தில் பயணிகள் போக்குவரத்திற்காக...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது

முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியிடப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.

Page 76 of 490 1 75 76 77 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist