editor

editor

271 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

முட்டை இறக்குமதி நிறுத்தம்.!

இந்த வருடத்தின் பின்னர் முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று (01) கலந்து...

தென்னாப்பிரிக்காவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குப் பூட்டு..!

போர் நிறுத்தத்துக்கு பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 178 பேர் உயிரிழப்பு.

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 178 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் ஹமாஸ் தரப்பினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் 200 பயங்கரவாத...

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

மின் துண்டிப்பு தொடர்ந்தும் நீடிக்கும் சாத்தியம் !

உரிய காலத்தில் மின் கட்டணத்தை செலுத்தாமையின் காரணமாக இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில்,நாடு முழுவதுமுள்ள 8 இலட்சம் வரையிலானவர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன....

landslide-kandy-newsinfirst

எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

எல்ல - வெல்லவாய வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தள்ளனர். இராவணா எல்ல மேல் பகுதியில் இருந்து மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் இந்த போக்குவரத்து...

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

ராகம பொது வைத்தியசாலைக்கு வெளியில் புற்றுநோய் மருந்துகளை விற்றவர் கைது!

ராகம பொது வைத்தியசாலையின் புற்று நோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு அண்மித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து புற்றுநோய்க்கான மருந்துகளை விற்பனை செய்த நடமாடும் விற்பனையாளர் ஒருவர் கைது...

காசாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை ‘ – இஸ்ரேல்

6 நாள் போர் நிறுத்தம் இன்றுடன் முடிவு – மீண்டும் போர் மூளுமா?

ஹமாஸ் போராளிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கட்டார், எகித்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பணயக்கைதிகளை...

வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவித்தல்

அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தால் வழங்கப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்...

நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை

களனி கங்கைக்குள் தவறி விழுந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்

கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் எச். ஜயலத் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் களனி கங்கையில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொழும்பு விக்டோரியா...

supreme -court-srilanka-newsinfirst

நீதிபதி ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

கொழும்பு வடக்கு குவாஸி நீதிமன்ற நீதிபதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் 7,500 ரூபா லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட, சிறைக் கைதியொருவர் திடீர் மரணம்..! – உடற்கூற்று பரிசோதனையில் காயங்கள் கண்டுபிடிப்பு..

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக் கைதியொருவர், திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான, சோமசுந்தரம் துரைராசா...

Page 81 of 490 1 80 81 82 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist