இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!
March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு
March 21, 2026
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய எம்.பி.க்களின் வெளிநாட்டுப் பயணங்களை பாராளுமன்ற அமர்வு நாட்களிலும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போதும் கட்டுப்படுத்தும் முன்மொழிவுக்கு...
Read moreதேர்தல் முறை திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணை தேர்தலை தாமதப்படுத்தும் மற்றொரு முயற்சி என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...
Read moreமூளைச் சாவடைந்த நபர் ஒருவரை அவரது உடலுறுப்புகளை பெறுவதற்காக பதுளை ஆதரவைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இலங்கை விமானப்படையின் 04ஆம் படைப்பிரிவிற்கு சொந்தமான பெல் 212...
Read moreசிற்றுண்டிச்சாலை உணவு வகைகள் சிலவற்றின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று நள்ளிரவு (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு...
Read moreபயணிகள் போக்குவரத்தில் மாத்திரம் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சு...
Read moreகுக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தன்னிச்சையாக திறக்கப்பட்டுள்ளமையினால் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் அறிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு...
Read moreஇலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்து 43,700 அமெரிக்க டொலர்களை அரசாங்கம்...
Read moreநாட்டில் தீர்மானம் மேற்கொள்வதற்கு இளைஞர்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் எனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலான தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர்...
Read more-மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் நினைவு நாள் வைபவத்தில் வணக்கத்திற்குரிய பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவிப்பு. மறைந்த தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன தனது இளமைக்...
Read moreபோட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED