இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  துன்னாலை காட்டுப் பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்ப்பட்டுள்ளார். நெல்லியடி ...

Read more

நாடு தழுவிய ரீதியில் 882 சந்தேகநபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றையதினத்தில் 882 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (17) நாடு முழுவதும் பொலிஸாரால்...

Read more

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை இன்று (18)...

Read more

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அரைக்காட்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியைதரும் செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சில விடயங்கள் போகப்போகத்தான் தெளிவாக தெரியவரும் என இலங்கை தமிழரசுக்கட்சியின்...

Read more

நாங்கள் புதிய கல்விச் சீர்திருத்தத்தை எதிர்க்கவில்லை… கல்வியை நாகரிகமற்றதாக மாற்றும் அரசின் முயற்சியையே எதிர்க்கிறோம் ;சஜித் பிரேமதாச

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கல்வி “நாகரிகமற்றதாக மாற்றப்படுவதை” (vulgarisation) எதிர்க்கட்சி கடுமையாக எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கிதுல்கல ஆதார...

Read more

பால் தேநீரின் விலையில் மாற்றம்

பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த விலையை இன்று (16) இரவு முதல் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள்...

Read more

20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் ஜனாதிபதி தலைமையில் திறந்துவைப்பு

2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக்...

Read more

பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் – அரசு எடுத்துள்ள நடவடிக்கை….

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி...

Read more

வருடத்தின் முதல் பதினொரு நாட்களில் 94,041 சுற்றுலாப் பயணிகள் வருகை

வருடத்தின் முதல் பதினொரு நாட்களில் 94,041 சுற்றுலாப் பயணிகள் வருகை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

Read more

இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் அதிகாரி கைது

இலஞ்சமாக ரூ. 30,000 மற்றும் விசேட மதுபான போத்தலை கேட்ட குற்றச்சாட்டில் குடிபோதையில் இருந்த ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். - இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி...

Read more
Page 2 of 422 1 2 3 422
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist