இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வையுங்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும்...

Read more

பதவியை துறக்கிறார் சனத்!

பாகிஸ்தானுக்கு எதிரான T 20 உலகக் கிண்ண இன்றைய இறுதி சுப்பர் எட்டு போட்டிக்குப் பிறகு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து...

Read more

இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்திற்கொண்டு இலங்கையர்கள் தொடர்பு கொள்ள ☎️+94 71 980 2822 என்ற விசேட தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை வெளிநாட்டு...

Read more

எரிபொருள் விலைகளில் திருத்தம்

சிபெட்கோ எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் திருத்தப்படமட்டுள்ளன. ஒட்டோ டீசல் ரூ.4 அதிகரித்து ரூ.281 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 92 ரூ.1 அதிகரித்து ரூ.293 ஆகவும்,...

Read more

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு..!

நாட்டில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸ் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட “Tell IGP” (பொலிஸ் மா அதிபருக்குக் கூறுங்கள்) எனும் இணையவழி முறைப்பாட்டுச் சேவை 2026ஆம்...

Read more

ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது.!

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் கடான பொலிஸாரினால்...

Read more

அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து விலக கிராம அலுவலர்கள் முடிவு

கிராம அலுவலர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் அனர்த்த நிவாரண அலுவலர்கள் இன்று (27) முதல் அனைத்து பேரிடர் நிவாரண நடவடிக்கைகளிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளனர். டிட்வா சூறாவளியால்...

Read more

ஜனாதிபதி தலைமையில் ‘ஹிமிகம’ (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்குத் தேவையான காணிகளை ஒதுக்கும் அதே வேளை, புதிய பொருளாதார உத்திகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு காணிகளை விடுவிப்பதே தற்போதைய அரசாங்கத்தின்...

Read more

பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் வழங்கும் கால எல்லை நீடிப்பு

2026 ஆம் ஆண்டிற்கான 3,000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள்,...

Read more

முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மீதான 5 பிரதான குற்றச்சாட்டுகள் இதோ ..

கடந்த 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக...

Read more
Page 10 of 438 1 9 10 11 438

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist