இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட, சிறைக் கைதியொருவர் திடீர் மரணம்..! – உடற்கூற்று பரிசோதனையில் காயங்கள் கண்டுபிடிப்பு..

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக் கைதியொருவர், திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான, சோமசுந்தரம் துரைராசா...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்த அதிபருக்கு விளக்கமறியல்.

பாடசாலை மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்த அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா...

Read more

கொழும்பில் அதிகரித்த டெங்கு காய்ச்சல்..!

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் அதிக மழையுடன் இந்த நிலைமை...

Read more

நாட்டில் இன்றும் பலத்த மழை..!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டில் மழையின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும்...

Read more

முதலை தாக்கியதில் இளைஞர் பலி..!

திருகோணமலை - சம்பூர், தொடுவான்குளம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். குறித்த இளைஞர் நேற்று (29) பிற்பகல் குளத்தில் நீராடச்...

Read more

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அதிகார சபையினர் விசேட சுற்றிவளைப்பு..!

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய மோசடியை தடுப்பதற்காக விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் ஒன்று நாளை மறுதினம் (30) முதல் ஜனவரி 15ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை...

Read more

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மாருக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு..!

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல மாதங்களாக...

Read more

வானிலையில் நாளை முதல் திடீர் மாற்றம்..!

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளையிலிருந்து (29ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான...

Read more

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (28) அதிகாலை 02.15 மணியளவில் லொறியொன்றுடன் மற்றுமோர் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு குறித்த சம்பவத்தில்...

Read more

மத்திய வங்கியில் இருந்து காணாமல் போயுள்ள 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல கோணங்களில் விசாரணை நடத்துகிறோம் ; நிதி இராஜாங்க அமைச்சர்

மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 109 of 439 1 108 109 110 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist