ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் பிரகாரம் விஞ்ஞானம், கணிதம் மற்றும் வெளிநாட்டு மொழி பட்டதாரிகளை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு மாகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreபிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் புதைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், மரணமானவர் அவரது தாயார் மற்றும் உறவினர்களுடன்வைத்தியசாலைக்கு வந்து மரண விசாரணை அதிகாரி ஏ.நளின் முன்னிலையில் ஆஜரான...
Read moreஅம்பாந்தோட்டையில் புதிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கான சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சினோபெக்) ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர...
Read moreபிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரின் தென்கிழக்கே அமைந்த ஆல்போர்ட்வில்லே என்ற புறநகர் பகுதியில் வசிக்கும் 11, 10 மற்றும் 4 வயதில் 3 மகள்களைக் கொண்ட 41...
Read moreமத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக...
Read moreஉயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி ஆசிரியர் சேவைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு விசேட அறிக்கை...
Read moreயாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர்...
Read moreகண்டி - கொழும்பு தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பஸ் நடத்துனரை இ.போ.ச. ஊழியர்கள் தாக்கியதாகக் கூறி இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்டியன்...
Read moreவிளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சர் பதவி மற்றும் ஏனைய பதவிகளில் இருந்து நீக்கி ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார்
Read moreயாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நினைவேந்தலை முன்னிட்டு தற்காலிகமான வளைவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED