ஒலுபொடுவ பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் கைக்கடிகாரத்தின் பின் அட்டையினுள் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது போதைப்பொருள் கடத்தும்...
Read moreஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது 20- 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்...
Read moreஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு...
Read moreபாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான மின்சார விநியோகத்திற்காக கடந்த வருட இறுதிக்குள் அறவிடப்பட வேண்டிய 16 மில்லியன் ரூபா பணம் செலுத்தத் தவறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு...
Read moreசாய்ந்தமருது 16 ஐ சேர்ந்த 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா என்பவரின் சடலம் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023.11.23 அன்று சண்டை ஒன்றில் சிறிய...
Read moreஇலங்கையில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் தொடர்பான விசாரணையில் 13 சிறுமிகள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதுவரையில் 13 சிறுமிகள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதில்...
Read moreபோலியான அடையாள அட்டை மற்றும் முகவரியை வழங்கி வங்கிக் கணக்கு ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாயும் மகனும் 5 கோடி ரூபா பணம் மற்றும் தங்க...
Read moreகொழும்பு 7 - கறுவாத்தோட்டத்தில் மாணிக்க கல் விற்பனை நிலையத்தில் இருந்த 85 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட, சீனப்பெண் தலைமறைவாகி உள்ளதாக கறுவாத்தோட்ட...
Read moreகாய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளி, முன்பள்ளி அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த...
Read moreதரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய பிரிவு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என மருத்துவ நிருவாகிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED