இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வார இறுதியில்..?

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான இறுதிக்கட்ட பரீட்சைகள்...

Read more

IMF இன் இரண்டாவது கடன் தவணை கிடைத்த பின் , தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி...

Read more

மற்றுமொரு நீதிபதி விலகல் – புதிய நீதிபதிகள் குழு நியமிப்பு

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு டி.என். சமரகோன் மற்றும் நீல் இத்தவெல...

Read more

கிரிந்திஓய ஆற்றில் மீட்கப்பட்ட யானையின் தலை

வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் யானையொன்றை கொன்று, அதன் தலையை வெட்டி கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யானையின் தலை, தும்பிக்கையை வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டுள்ளமை...

Read more

“இலங்கையிலுள்ள எவருக்கும் மஹிந்த, கோட்டா, பசில் உள்ளிட்டோரிடமிருந்து ரூ. 150, 000 கோரலாம்”

இந்தநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிடம் இருந்து, 22 மில்லியன்...

Read more

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு 3 மடங்காக அதிகரிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read more

முடங்கப்போகும் வைத்திய துறை

தொடர்ச்சியாக வைத்தியவர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் மற்றும் வைத்தியத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை...

Read more

குருநாகலில் சில்லறை விற்பனை நிலையமொன்றில் தீ பரவல்..!

குருநாகலில் உள்ள சில்லறை விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குருநாகல்-நீர்கொழும்பு வீதி மலியதேவ கல்லூரிக்கு அருகில் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார்...

Read more

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!

ரயில் தண்டவளத்தில் மண்சரிவு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹாலிஎல - தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவள பகுதியில்...

Read more

இலங்கையில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிப்பு..!

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் அனுசரணையுடன்...

Read more
Page 118 of 439 1 117 118 119 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist