இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தை...

Read more

பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த பெண் கைதி, கழிவறைக்குச் செல்லும்போது வீதிக்கு ஓடி மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறித் தப்பிச்சென்ற சம்பவம்…. மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும்...

Read more

மனைவியின் தலையை அறுத்து எடுத்துச்சென்று அவருடன் தகாத தொடர்பில் இருந்த நபரின் வீட்டு முற்றத்தில் வைத்த கணவன்.!

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர். ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டம் ஒன்றில், இராணுவ...

Read more

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது....

Read more

தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படிநேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட்...

Read more

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம் ஆகியவை தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்க வேண்டிய...

Read more

ஜிந்துப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச்சூடு – இரு பொலிஸார் கைது

ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின்போது, அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது...

Read more

கோழியிறைச்சி வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பல்வேறு காரணங்களால் பண்ணைகளில் உயிரிழந்த கோழிகளை மனித நுகர்வுக்காக விற்பனை செய்த வியாபார நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. ஆணமடுவ பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் குறித்த வியாபார...

Read more

அக்குரெகொட துப்பாக்கிச்சூடு : நாடு தழுவிய ரீதியில் இன்று சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு!

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் உள்ள சட்டத்தரணிகள் இன்று (16) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

Read more
Page 12 of 438 1 11 12 13 438

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist