இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கான நியமனம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய, வட மாகாணத்தில் அதிபர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு...

Read more

சுகாதாரம் மற்றும் கல்விக் குழுக்களுக்கு புதிய அதிகாரிகள்

சுகாதார சேவைகள் குழு மற்றும் கல்வி சேவைகள் குழு ஆகியவற்றுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வருட...

Read more

கவர்ஸ் கோப்ரேட் பணமோசடி விவகாரம்: நாமல் உட்பட அனைவரையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பிரதிவாதிகள் கவர்ஸ் கோர்ப்பரேட் நிறுவன சம்பவம் தொடர்பில் சாட்சி விசாரணையின்றி முழுமையாக விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம்...

Read more

திருகோணமலையில் State bank of india (SBI) புதிய கிளை திறப்பு!

திருகோணமலையில் State bank of india புதிய கிளை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் இன்று...

Read more

பாடசாலை உபகரணங்களின் விலை 10 வீதத்தால் அதிகரிப்பு!

மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10 வீதத்தால் அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளன. நாடளாவிய ரீதியில் தமது உற்பத்திப் பொருட்களை...

Read more

அடுத்த மின் கட்டண திருத்தம் ஏப்ரலில்..!

அடுத்த மின் கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்....

Read more

பேரூந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை..

டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இம்முறை கட்டண திருத்தம் இடம்பெறாவிட்டாலும் எதிர்காலத்தில்...

Read more

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, மற்றுமொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற நபர் கைது..!

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரை, குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

Read more

பொலிஸில் முறைப்பாடு செய்வதாக அச்சுறுத்தியதில் சிறுமி தற்கொலை

பொலிஸில் முறைப்பாடு செய்வதாக கூறியமையால் சிறுமி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவருக்கு மேலும் மூன்று இளம் சகோதரர்கள் உள்ள நிலையில் இவர்கள் அயல் வீட்டு...

Read more
Page 125 of 439 1 124 125 126 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist