இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

பண்டாரவளையில் 144 பாடசாலைகளின் அதிபர்களுக்கு அதிரடி உத்தரவு

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் பண்டாரவளையில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருவதற்கு முன், மைதானம் மற்றும் கட்டிடங்களை முழுமையாக ஆய்வு செய்து, அவை பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்டால்...

Read more

ஆறு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தம்

நாட்டிலுள்ள ஆறு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எக்ஸ்ரே பரிசோதனை செய்ய தேவையான பணியாளர்கள் இல்லாததே காரணம் என அவர்கள்...

Read more

கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் கேட்கும் அமானுஷ்ய சத்தம் – அச்சத்தில் மக்கள்

நுவரெலயா மாவட்டத்திலுள்ள கொத்மலை வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் இருந்து நீர் செல்வது போன்றும் பல்வேறு விதமான அமானுஷ்யமான சத்தங்கள் கேட்பதாக கிராம மக்கள் அளித்துள்ள...

Read more

இலங்கையில் 56 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிப்பு..!

இலங்கையில் 56 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர்...

Read more

மீண்டும் QR முறையா ? – அமைச்சர் காஞ்சன விளக்கம்..!

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் கியூ.ஆர். முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் அமுல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

Read more

O/L பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாதம்..!

கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் பரீட்சை...

Read more

எரிபொருள் இருப்பு தொடர்பில் அரசு கவனம்

காஸா பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவியதன் காரணமாக, இந்த நாட்டில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம்...

Read more

மீரியபெத்தயில் 3 பாடசாலைகளுக்கு பூட்டு

மீரியபெத்த, மகல்தெனிய, ஆர்னோல்ட் ஆகிய மூன்று பாடசாலைகளும் நாளை (16) திங்கட்கிழமை மூடப்படுவதாக ஹல்துமுல்ல கோட்ட கல்விப் பணிப்பாளர் நிலானி தம்மிக்க தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற...

Read more

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் புதிய வெளியீடு..

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, கண்டி மாவட்ட முன்னாள் கல்வி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்த...

Read more

வெள்ளத்தில் மூழ்கியது பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது பண்டாரவளை நகரம்

நாட்டில் இன்று (15) பெய்து வரும் கடும் மழையினால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பண்டாரவளை விகாரைக்கு முன்பாக கொழும்பு பதுளை பிரதான வீதியும் தடைபட்டுள்ளதுடன் வீதியின்...

Read more
Page 135 of 439 1 134 135 136 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist