நாடு முழுவதும் இன்று (12) பிற்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை அமைதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர தீர்மானம்...
Read moreஇன்று (12) நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Read more2023 ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டி இன்று (12) இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.
Read moreஇலங்கை மீதான ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிரித்தானிய Channel 4 வழங்கிய அறிக்கை நிகழ்ச்சியில் அம்பலப்படுத்திய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக தெங்குப் பயிர்ச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சி அக்கராயன் ஆணை விழுந்தான், வன்னேரிக்குளம் போன்ற பகுதிகளில்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் சகல அமைப்பாளர்களும் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம், இன்றைய தினம் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் இன்று (12)...
Read moreஇரத்தினபுரி கஹவத்தை தோட்டத்தில் வீடு உடைக்கப்பட்ட சம்பவத்தை வைத்து, நாம் அரசியல் செய்ய முற்படவில்லை என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அதேவேளை, மக்களுக்கு எங்கெல்லாம்...
Read moreஇன்று (12) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
Read moreகடந்த 3 வருடங்களில் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தயாரித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்....
Read moreகொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலைகள் காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என ஒரு செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது....
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED