இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

கோட்டை -மருதானை ரயில் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு

கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், எனவே தேவை ஏற்பட்டால்...

Read more

G.C.E (A/L) விண்ணப்பங்களை 4 நாட்களுக்குள் அனுப்புமாறு கோரிக்கை

2023ற்கான கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சைகளுக்கான விண்ணப்பம் தற்போது கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், உரிய கால எல்லைக்குள் மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை...

Read more

IMF பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை!

சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட மீளாய்வு நாளை(14) முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள்...

Read more

சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை!

சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம்...

Read more

மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்

தமிழர்கள் உட்பட தனது அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது....

Read more

2023 ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை 1,427 விபத்துகளில் 1,500 பேர் பலி

2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான எட்டு மாதங்களில் நாடு முழுவதும் இடம்பெற்ற 1,427 வாகன விபத்துக்களில் 1,500 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப்...

Read more

சகல தரப்பையும் அழைத்து அவசர மாநாடு

பெருந்தோட்டங்களில் இடம்பெறும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர சகல தரப்பையும் அழைத்து அவசர மாநாடு ஒன்றை கூட்டுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி ரணில்...

Read more

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (13) காலை மிக சிறப்பாக இடம்பெற்று வருகிறது. காலை 6.00 மணியளவில் விசேட...

Read more

நாட்டில் இன்றும் மழையுடனான வானிலை தொடர்கிறது

இன்று (13) மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

Read more

நாட்டில் இனவாதத்தை தோற்றுவிப்பதை ராஜபக்ஷர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் ; சம்பிக்க ரணவக்க

குருந்தூர் மலை விவகாரத்தில் கை வைத்து நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிப்பதை ராஜபக்ஷர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமுகமாக இந்த பிரச்சினைக்கு...

Read more
Page 160 of 439 1 159 160 161 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist