இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

யாழ். பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த, யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீடொன்றில் சக மாணவிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்த...

Read more

QR எரிபொருள் ஒதுக்கம் மீண்டும் அதிகரிப்பு

QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருளுக்கான வாகன ரீதியான ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ள போதிலும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை....

Read more

சமீமா – சுகந்தன் தம்பதியை கொன்ற குற்றத்தில் பிரதான சந்தேக நபர் கைது.

வவுனியா - தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என சந்தேகிக்கும் நபரை வவுனியா வவுனியா நகரில்...

Read more

இனிப்பு உணவுகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்..!

இலங்கையில் இதுவரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்பார்டேம்(Aspartame) என்ற இனிப்பானது புற்றுநோயை உண்டாக்கக் கூடிய இரசாயனம் என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்...

Read more

அம்பலாந்தோட்டையில் நிலஅதிர்வு?

அம்பலாந்தோட்டை பேரகம மஹர பகுதியில் இரவு 7.20 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். திடீரென பலத்த சத்தம் ஏற்பட்டு வீட்டினுள் நிலம் அதிர்ந்ததாக அம்பலாந்தோட்டை...

Read more

‘அஸ்வெசும’ முதலாவது கொடுப்பனவு இவ்வாரம்

சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு அஸ்வெசும பயனாளர்களுக்கான முதலாவது தவணை கொடுப்பனவு இவ்வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக, சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும திட்டத்துக்கு தெரிவு...

Read more

நாட்டில் இன்று சில பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடிய சாத்தியம்

இன்று (03) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான...

Read more

சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் கைது!

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more

கிளிநொச்சியில் தீ விபத்து : தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியது!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீயினால் தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை...

Read more

கடவுச்சீட்டு பெறுவது தொடர்பில் விசேட அறிவிப்பு

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியைக் குறைக்கும்...

Read more
Page 192 of 440 1 191 192 193 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist