இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியர் தலைமறைவு 

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ள சம்பவம் நிந்தவூரில் இடம்பெற்றுள்ளது. நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்,...

Read more

எரிவாயு விலைகளில் மாற்றம்-லிட்ரோ நிறுவனம்

உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 85...

Read more

வரக்காப்பொல பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 10 பேர் படுகாயம்..!

வரக்காப்பொல துல்ஹிரிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பெண் ஒருவர் உயரிழந்துள்ளாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் லொறி ஒன்றும்...

Read more

நாடுமுழுவதும் விரைவில் மீண்டும் மின்வெட்டு – மின்சார சபை அதிர்ச்சி அறிவிப்பு!

நாடு முழுவதும் விரைவில் மீண்டும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின்...

Read more

இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணங்கள் 50% அதிகரிக்கப்படும்!

நீர் கட்டணம் 50% அதிகரிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது.

Read more

கல்முனை ஆதார வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(1) மதியம்...

Read more

சினோபெக்கின் இரண்டாவது கப்பல் இன்று வருகிறது

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருளை தாங்கிய இரண்டாம் கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்...

Read more

உலக தெங்கு தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் தெங்கு முக்கோணம் ஆரம்பிக்கப்படும்

 இவ்வருடத்தில் 290 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்ய எதிர்பார்ப்பு இறப்பர் உற்பத்திகளில் 900 மில்லியன் டொலர், தென்னை சார் உற்பத்திகளில் 700 மில்லியன் டொலர்...

Read more

சுகாதார சேவைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறையை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்

 WHO தரநிலை அளவுகோல்களுக்கு அமைய ஆய்வக வசதிகளை நிறுவுவதற்கான சட்டமூலம் தயாரிக்க ஆலோசனை மருத்துவப் பொருட்களுக்காக ரூ. 30 பில்லியன் மேலதிக ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் மக்களின்...

Read more

காணி உரிமை இல்லாது மகாவலி காணிகளில் வசிக்கும் 15,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள்!

• ஏற்கனவே 20,000 உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20,000 பேருக்கு...

Read more
Page 193 of 440 1 192 193 194 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist