இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு..!

மாத்தறை வெல்லமடம் கடற்கரையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (17) காலை மாணவர்கள் குழுவொன்று...

Read more

மின் கட்டண உயர்வுக்கு எதிரான மனு- நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரசை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க...

Read more

வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாகின்றனர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 250 சிறார்கள் வருடாந்தம் மரணிப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாவதாக தேசிய புற்றுநோய் தடுப்புப்பிரிவின் விஷேட...

Read more

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது. ஒத்திவைக்கப்பட்ட 2022 உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி நாடு முழுவதும் 2,200 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது....

Read more

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மினுவாங்கொடை போரகொடவத்த ருவன் மாவத்தை சந்தியில், நேற்றிரவு நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஆடியம்பலம் – பீல்லவத்தை பகுதியைச் சேர்ந்த, சந்து எனப்படும் ப்ரபாத் பிரியங்கர என்ற...

Read more

இணைய ஔிபரப்பில் ‘துணிவு’ சாதனை…

அஜித்தின்   ஆக்‌ஷன் த்ரில்லர் துணிவு திரைப்படம் OTT  தளத்தில் பல சாதனை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்திய அளவில் TOP 10 ட்ரெண்டிங்கில் ‘துணிவு’ படம்...

Read more

மஸ்கெலியா வனப் பகுதி விஷமிகளால் தீ வைப்பு….

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட சின்ன நடு தோட்ட பிரிவில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைந்துள்ள பகுதியிலுள்ள வனப் பகுதி நேற்றுமுன்தினம் விஷமிகளால் தீ...

Read more

சிறைக்கைதிகளை உறவினர்கள் பார்வையிட E VISIT முறைமை

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கு வசதியாகவும் வீடியோ தொழில்நுட்ப மூலம் அவர்களோடு தொடர்புகொள்ளும் வகையில் E VISIT முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்...

Read more

மின் கட்டணம் 66 சத வீதத்தால் புதன் நள்ளிரவு முதல் அதிகரிப்பு……

மின் கட்டணங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதையடுத்து அந்த கட்டண...

Read more

தேர்தல் தொடர்பிலான பல்வேறு சிக்கல்கள்

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தவறியுள்ள நிலையில் அதுதொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பாராளுமன்ற விசேட...

Read more
Page 322 of 441 1 321 322 323 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist