இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

யாழ். மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் இன்று

யாழ். மாநகர சபையின் வரவு – செலவு திட்டம் இன்று செவ்வாய்க் கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது. மாநகரின் ஆட்சிக்காலத்தில் ஏற்கெனவே வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல்...

Read more

வாக்காளர் ஒருவர் ஒரு வாக்கை அளிப்பதற்கே தகுதியுடையவர்

வாக்காளர் ஒருவர் ஒரு வாக்கை அளிப்பதற்கே தகுதியுடையவரென்பதுடன் வாக்களிக்கப்பட வேண்டிய பகுதியில் மாத்திரம் புள்ளடியிட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள சகல...

Read more

வடக்கு, கிழக்கு மக்களின் ஆணையில் மாற்றமில்லை

வடக்கு, கிழக்கில் மக்கள் கடந்த காலங்களில் வழங்கிய ஆணையில் எவ்வித மாற்றமும் இல்லையென்பதை இந்தத் தேர்தலிலும் உணர்த்த வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ...

Read more

தெஹிவளை விலங்கியல் பூங்காவில் காதலர் தினம்

தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் நேற்று முன்தினம் முதல் 'விலங்குகள் காதல் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கியல் பூங்கா பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார். காதலர் தினத்தை...

Read more

யாசகம் பெறுவதற்கு சிறுவர்கள்

யாசகம் கேட்பதற்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டால் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர்...

Read more

நாட்டின் சில பகுதிகளில் மாலையில் மழை; பெரும்பாலும் சீரான வானிலை

இன்றையதினம் (14) நாட்டின் இரத்தினபுரி,களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு 15 வருடங்களின் பின்னர் பிணை

15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு இன்று(13) பிணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு,...

Read more

யாழில் கணவர் இழப்பை தாங்காது தீ மூட்டி உயிரை மாய்த்த மனைவி

கணவர் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்ட மனைவி தவறான முடிவெடுத்து தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், 3ஆம் குறுக்குத் தெருவில் நடந்துள்ளது.செல்வதயாளரூபன் நாகராணி...

Read more

பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

Read more

7 இலட்சம் வாகனங்களில் பாதுகாப்பற்ற AIRBAG..!

உற்பத்தி குறைபாடுகள் காரணமாக வாகனம் செலுத்தும் போது பாதுகாப்பற்றதாக இருந்த AIR BAG (காற்று பலூன்) செயற்பாடு தெரியவந்த கார் மற்றும் மொடல்களைச் சேர்ந்த 7 இலட்சத்திற்கும்...

Read more
Page 326 of 441 1 325 326 327 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist