இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

கடல் அலைகள் 3 மீற்றர் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது...

Read more

மீண்டும் மின்வெட்டு தொடருமா..!

இன்று முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நீர் முகாமைத்துவ செயலகம் தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில்...

Read more

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கிய உறுதி..!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முழுமையான கணக்காய்வு செய்யப்பட்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கமாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர்...

Read more

கொழும்பு வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு..!

75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். சுதந்திர தின ஒத்திகை மற்றும்...

Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இலங்கை மத்திய வங்கி இன்று (01-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, 👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 49 சதம் - விற்பனை...

Read more

ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு – பொது மக்களுக்கு எச்சரிக்கை..!

தலங்கம பிரதேசத்தில் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தேசிய...

Read more

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இந்த ஆண்டு (2023) மே மாதமளவில் 2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பரீட்சையில் தோற்றுவதற்கான விண்ணப்பங்கள்...

Read more

ஜனாதிபதிக்கும் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டிற்கும் (Victoria Nuland) இடையிலான கலந்துரையாடல் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி...

Read more

ஹோட்டல் மேல் மாடியிலிருந்து வீழ்ந்த 26 வயது இளைஞன் பலி

கெஸ்பேவயிலுள்ள மூன்று மாடி ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்ததாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். இவ்விளைஞர், இரண்டரை வருடங்களாக இங்கு, காசாளராகக் கடமைபுரிந்துள்ளார். தெனிப்பிட்டிய,...

Read more

மார்ச் 09 இல் தேர்தல்; 25 மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களாலும் வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி, மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 4.00 மணி இடம்பெறுமென அறிவித்து, ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி...

Read more
Page 336 of 441 1 335 336 337 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist