இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா

மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து நேற்று (30) திங்கட்கிழமை மதியம் மன்னார் பிரதான பால நுழைவாயிலில் உள்ள சோதனை சாவடியில்...

Read more

டொலரின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் இலங்கையில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கான கலந்துரையாடல் அலரிமாளிகையில் நேற்று (30) இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன்...

Read more

சிங்கள கலாசார நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்து சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி...

Read more

உட்கொள்ளும் மருந்துகளால் பல்வேறு சிக்கல்கள்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மருந்து உட்கொள்வோருக்கு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்நாட்களில் பதிவாகும் காய்ச்சலின் அறிகுறிகளும், டெங்கு நோயின் அறிகுறிகளும் பெரும்பாலும் ஒத்திருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்....

Read more

தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 698,603 ரூபாவாக பதிவாகியுள்ளது....

Read more

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களால் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபைக்கு முன்பாக தற்போது (30.01.2023) இந்த...

Read more

தாமரைக் கோபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவு உள்ளிட்டன இணைந்து நடாத்தும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான இலவச மருத்துவ முகாம்இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவின் ஒத்துழைப்புடன்...

Read more

சுதந்திர தினத்திற்கு முன்னர் வலி வடக்கில் காணி விடுவிப்பு

வலி வடக்கு மக்களின் ஒரு பகுதி காணிகள் சுதந்திர தினத்துக்கு முன் கையளிக்கப்படவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

Read more

9ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி 08 இல்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 33 உறுப்புரையின் (அ) மற்றும் (ஆ)...

Read more

75ஆவது சுதந்திர தினம்; அரச நிறுவனங்களில் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடி பறக்கவிடல்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி...

Read more
Page 339 of 441 1 338 339 340 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist