இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

மருந்து பற்றாக்குறை தொடர்பில் WHO அலுவலகத்தில் முறைப்பாடு..!

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று...

Read more

போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை..

குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குருநாகல் பொலிஸ்...

Read more

5ம் தர பெறுபேறுகள் வெளியாகின – வெட்டுப் புள்ளிகளும் வெளியிடப்பட்டன (முழு விபரம் இணைப்பு)..!

2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான WWW.DOENETS.LK ல் பார்வையிட முடியும். ஐந்தாம்...

Read more

பாடசாலை வாகனங்கள் தொடர்பில் ஆராய நிபுணர் குழு..!

பாடசாலை வாகனங்கள் மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்....

Read more

மின்வெட்டு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை..!

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை நடைபெறும்...

Read more

இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

Read more

பௌசியை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..!

ஏ.எச்.எம்.பௌசியை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய முஜிபுர்...

Read more

45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் பெறுபவர்களுக்கு வரி..!

கடினமாக இருந்தாலும் மக்கள் வரிச்சுமையை சுமக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன நேற்று இடம்பெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்....

Read more

தீக்குளித்த மனைவியை காப்பற்ற முயன்ற கணவரும் வைத்தியசாலையில்..!

நான்கு பிள்ளைகளின் தாயொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில், தீயை அணைக்கச் சென்ற கணவரும் தீக்காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேருவளை...

Read more

ATM இயந்திரத்தை தூக்கிச் சென்ற திருடர்கள்..!

கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்​றை சிலர் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர். நேற்று இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார்...

Read more
Page 344 of 441 1 343 344 345 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist