இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மனோ ஆதரவு

அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்.பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்.பிக்களும், ஒரு முஸ்லிம் எம்.பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ்...

Read more

8 பில்லியனை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி...

Read more

மூச்சுத் திணறலுக்கு உள்ளான மாணவர்களும் ஆசிரியர்களும்

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று( 21)காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் Bromin...

Read more

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் மீண்டும் தமிழர் தரப்பைச் சந்திக்கும் அரச தரப்பு!

இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து இன்று மீண்டும் தமிழர் தரப்பை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்திக்கவுள்ளார். குறித்த சந்திப்பு இன்று மாலை அதிபர் செயலகத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை அதிபர்...

Read more

விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்; விவசாய அமைச்சு!

விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியே மக்களுக்கு இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து இதற்கான நடவடிக்கைகள்...

Read more

வங்க கடலில் புதிய காற்றழுத்தம்..! வடக்கு – கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல...

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாட்டின் பல பகுதிகளில் மேக மூட்டமான நிலை

வடக்கு, கிழக்கு, ஊவா உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை தெற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு,...

Read more

கஞ்சிப்பானை இம்ரான் பிணையில் விடுதலை !

கஞ்சிப்பானை இம்ரானை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். வாழைத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தொலைபேசியில்...

Read more

1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு நிதியுதவி!

1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, 08 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு...

Read more

தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை!

தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆயுதப்படையினரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொல்பொருள் இடங்களுக்கு சேதம்...

Read more
Page 374 of 433 1 373 374 375 433
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist