இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

விவசாய நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

விவசாய அமைச்சுக்கு சொந்தமான 8 நிறுவனங்கள் தொடர்பில் அடுத்த வருடத்தில் முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர்...

Read more

சர்வதேச முதல் பெண் ரோட்டரி தலைவர் இலங்கைக்கு விஜயம்

ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் இலங்கைக்கு விஜயம் மெற்கொண்டுள்ளார். இவர் ரோட்டரியின் 115 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தலைவராக திகழ்கிறார். நான்கு நாள்...

Read more

பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும்

மோசமான வானிலை காரணமாக கடந்த திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளும், திங்கட்கிழமை (12) மீண்டும் வழமைபோல் திறக்கப்படும்...

Read more

மின்சார நுகர்வு 12 சதவீதத்தால் வீழ்ச்சி

இந்த வருடம் நாட்டின் மின்சார நுகர்வு 12 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர்...

Read more

தமிழ் கட்சிகளுடன் நாளை மறுதினம் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மறுதினம் மாலை 5.30 மணியளவில் இந்த சந்திப்பு...

Read more

பல மாகாணங்களில் சீரற்ற வானிலை தொடரும்-வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை...

Read more

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! இரு பெண்கள் படுகாயம்

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பு - கொள்ளுப்பிட்டி கார்கில்ஸ் வங்கிக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று...

Read more

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈவினைப் பகுதியில் நான்கரை லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை...

Read more

மண்ணெண்னையைப் பெற மக்கள் நீண்ட வரிசையில்!

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்னையைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களின் பின்னர் குறித்த பகுதியில் பொதுமக்கள் மற்றும்...

Read more

ஒற்றைச் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

மோட்டார் சைக்கிளின் ஒற்றைச் சக்கரத்தில் சென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 இளைஞர்கள் ஹொரண நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்கள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபா அபராதம் விதித்ததுடன், அவர்களின் சாரதி...

Read more
Page 382 of 433 1 381 382 383 433
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist