இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

300இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிறையில்…

கடந்த 2021 ஆம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 14,547 குற்றவாளிகளும், 62,426 சந்தேக நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 300இற்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள் என்றும் சிறைச்சாலைகள்...

Read more

PUCSL தலைவர் ஹோட்டல்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குகிறார் – காஞ்சன விஜேசேகர

ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கியதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க மீது மின்சக்தி மற்றும் எரிசக்தி...

Read more

மதுவினால் நாளாந்தம் 55 இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர் -சமாதி ராஜபக்ஷ,

எந்தவொரு மதுபானத்தையும் உட்கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஷ, எச்சரித்துள்ளார். கடந்த புதன்கிழமை தேசிய...

Read more

அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களில் தொழிற்சங்க ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை...

Read more

இலங்கை வந்துள்ள ஆசிய நிர்வாகி அஞ்சலி கௌர்

யுஎஸ்எய்ட் (USAID)நிறுவனத்தின் ஆசியாவுக்கான பணியகத்தின் பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கௌர் இலங்கை வந்துள்ளார். இவர் நேற்று (05.12.2022) வந்தடைந்துள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பில் மதிப்பீடுகௌர், இலங்கையின்...

Read more

இலங்கை சனத்தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் – ஐ.நா

உணவுப்பாதுகாப்பின்மை, அத்தியாவசியமான மருந்துகளிற்கு பற்றாக்குறை போன்ற பல காரணிகளால் இலங்கை நெருக்கடியை எதிர்கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐ.நா.வின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய...

Read more

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு பிணை!

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கும், அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான்...

Read more

பழமையான பொருளாதார முறைமைக்குப் பதிலாக 2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இது நாட்டின்...

Read more

நிதி மோசடி குற்றச்சாட்டு – ஜானகி சிறிவர்தன ஒரு வழக்கில் இருந்து விடுதலை!

நிதி மோசடி சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள ஜானகி சிறிவர்தனவுக்கு ஒரு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில்...

Read more

சிறுநீரக மோசடி: வைத்தியசாலை பணிப்பாளர் சபைக்கு பயணத்தடை

சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

Read more
Page 388 of 433 1 387 388 389 433
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist