2026 மார்ச் 27ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
March 27, 2026
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!
March 23, 2026
இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை கைது செய்வதை தடுக்க தேவையான தூதரக முயற்சிகளை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...
Read moreகாலி முகத்திடல் கொடிக்கம்பத்திற்கு அருகில் நேற்று (28) இரவு சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.இந்த நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரை...
Read moreஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் 3வது செயலாளர் இன்று (29) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.ஓமானில் உள்ள...
Read moreயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு...
Read moreநாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பின்...
Read moreஅரச நிவாரணத் திட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் விண்ணப்பங்கள் தொடர்பில் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பதாரர்களில் தகுதியானர்கள் மாத்திரம் தெரிவு...
Read moreசீனாவின் ஒரே பட்டி மற்றும் மண்டலம் முன்முயற்சி (பிஆர்ஐ) அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுவது போல் இலாபகரமானது அல்ல. ஆறு நாடுகளில் காணப்படும் நிலைமைகளோடு, இந்தோனேஷியா, மியான்மர், தஜிகிஸ்தான், பாகிஸ்தான்...
Read moreஉலகின் அதி சொகுசு வாய்ந்த ‘மெயின் ஷிப் 5’ (Mein Schiff 5) கப்பல் 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது....
Read moreவவுனியா - புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய காட்டு யானை உயிரிழந்துள்ளது. உயிரிழந்த காட்டு யானை விவசாய நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிளில்...
Read moreஎதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதியட்டைகள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக பரீட்சையில்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED