இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

இலங்கையில் பெண்களின் பெயரில் உலாவும் ஆண்கள்

இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு...

Read more

இலங்கை பெண்கள் வெளிநாட்டில் விற்பனை – முக்கிய அதிகாரியின் கடவுச்சீட்டு ரத்து

இலங்கை தூதரகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அதிகாரியான குஷானின் இராஜதந்திர விமான கடவுசீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது. ஓமானில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு எதிராக...

Read more

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பது தொடர்பில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கலந்துரையாடல்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவுஸ்திரேலியாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் கிம் வாட்ஸுடன் கலந்துரையாடியுள்ளார். 23 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) அமைச்சர்கள்...

Read more

சலுகை விலையில் எரிபொருள் கொள்வனவுக்காக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை

சலுகை விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள ரஷ்யாவுடன் பல சுற்றுப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் அலி...

Read more

சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற...

Read more

முப்படையினரும் வெகுவிரைவில் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் – அரசாங்கத்தினை எச்சரித்தார் சாணக்கியன்!

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

Read more

டி.ஏ.ராஜபக்ஷவின் 55ஆவது நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55ஆவது நினைவேந்தல் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு...

Read more

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

பொது போக்குவரத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

Read more

யாழ். பொது நூலகத்துக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி, நேற்று (23) யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்டார். இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர...

Read more

இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம் பகுதியில் 04 பேர் கைது இராமநாதபுரம் மண்டபம் அருகே மனோலி தீவு பகுதியில், இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 04 பேர்...

Read more
Page 397 of 433 1 396 397 398 433
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist