இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2021 க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, வெட்டுப்புள்ளிகளின் மதிப்பெண்களை www.ugc.ac.lk இல்...

Read more

மீண்டும் உற்பத்தி செய்யப்படும் திரிபோஷ

உரிய அளவிலான  சோளம் தற்போது கிடைத்துள்ளதால் திரிபோஷ உற்பத்தி  மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷ லிமிட்டட் நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார். நிறுவனம் ஒவ்வொரு நாளும்...

Read more

சமுர்த்தி கொடுப்பனவிற்கு தகுதியுடைய பலருக்கு கொடுப்பனவை வழங்க முடியாத நிலை உள்ளதாகவும்,
தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். தகுதியற்ற சிலர் சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதில் இருந்து நீக்கப்பட்டால், தகுதியுடையவர்களுக்கு அதனை வழங்கலாம்...

Read more

இவ்வாண்டில் சுமார் 7 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

2023 இல் 15 இலட்சம் சுற்றுலாப்பயணிகளையும், 2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளையும் வரவழைப்பதே எமது இலக்காகும். கடந்த 3 மாதங்களில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு தற்போது...

Read more

இலங்கையை முன்னிலைக்கு கொண்டு வருவதே தமது நோக்கமாகும் அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இந்நாட்டின் கல்வித்துறையில் பாரிய முற்போக்கு புரட்சிகரமான மாற்றமொன்று ஏற்படுத்த வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், இந்நாட்டிலுள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவ,மாணவிகளுக்கு ஆங்கில மொழி, தகவல்தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம்,செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி அறிவியலை வழங்குவதற்கான துரித...

Read more

சீனாவில் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு

சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை ஒட்டி தலைநகர் பீஜிங்கிலும் ஷங்ஹாய் நகரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் உரிமையை மதிக்கும்படி...

Read more

கிளிநொச்சி காட்டுப்பகுதியில் மறைத்து வைத்த 41 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

கிளிநொச்சி, சுண்டுக்குளம் கடற்கரை பகுதியிலுள்ள களப்பு எனும் காட்டுப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 41.5 கிலோ கேரள கஞ்சா இராணுவத்தினரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இரகசிய தகவலுக்கமைய இராணுவத்தினர் சிறப்பு அதிரடி படையினருக்கு...

Read more

வர்த்தக பண்ட ஏற்றுமதி வருவாய் ரூபா 11 பில்லியனை தாண்டியது

வர்த்தக பண்ட ஏற்றுமதியின் வருவாய் 2022 ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலப்பகுதிக்குள் 11 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கத்தின்...

Read more

நியதிகளுக்கு முரணாக வெளிநாடு செல்லும் வைத்தியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் முடிவு - சுகாதார அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு சுகாதார அமைச்சின் நியதிகளுக்கு முரணாக வெளிநாடுகளுக்கு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும்...

Read more

உள்நாட்டில் இலவச பயிற்சி வெளிநாடுகளில் தொழில்

நாட்டில் அரசின் பெருமளவு நிதி செலவில் கற்கை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டுவிட்டு பின்னர் நாட்டுக்கு சேவை வழங்காது வெளிநாடுகளுக்கு செல்லும் டாக்டர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பில்...

Read more
Page 399 of 441 1 398 399 400 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist