இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

குமார ஜயகொடி குற்றமிழைக்கவில்லை என்றால் ஏன் பதவி விலக வேண்டும்?

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பதவி விலகலை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டாலும், அது மிகவும் தாமதமான ஒரு முடிவாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்...

Read more

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் மாநகரசபையால் வருடந்தோறும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வார விடுமுறையையொட்டி வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வருகை...

Read more

முஜிபுர் CID யில்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளனர். நிலக்கரிக்கான விலை...

Read more

புறக்கோட்டை பேருந்து நிலைய பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்

புறக்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலைய வளாகத்தில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்துக்காக களனியில் கைது செய்யப்பட்ட 33 வயது நபர், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் ஏப்ரல்...

Read more

பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு சுப நேரங்கள்

புது வருடம் பிறக்கும் நேரம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி 32 நிமிடத்துக்கு உதயமாகின்றது. விஷு புண்ணிய காலம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.32 மணி முதல் அன்று...

Read more

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

கொழும்பு மாநகர சபையின் இரண்டு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (09)...

Read more

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல் – ஒருவர் உயிரிழப்பு

ஹோமாகம – மொரகஹஹேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து, தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம – மொரகஹஹேன...

Read more

பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைகின்றன. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு...

Read more

புறக்கோட்டை பஸ் நிலைய ஒழுங்கு மீறினால் சட்டம் கடுமையாகும் – அமைச்சர் எச்சரிக்கை

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று (10) காலை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு...

Read more

மஹாபொல உதவித்தொகை – மாணவர் கணக்குகளில் வைப்பு

மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான தவணைக்கட்டணம் இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் மாதத்திற்குரிய 10,000 ரூபாய்...

Read more
Page 4 of 438 1 3 4 5 438

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist