இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

திருகோணமலை விகாரை விவகாரம் – விசாரணை நிறைவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி...

Read more

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதி..

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதி.. சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு...

Read more

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்த கலந்துரையாடல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி...

Read more

தனது முன்னேற்ற மீளாய்வை உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ள (WHO) நிபுணர் குழு

உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் குழு தனது முன்னேற்ற மீளாய்வை உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ளது.மீளாய்வுப் பரிந்துரைகளின் அடிப்படையில், நாட்டின் சுகாதார வலையமைப்பைத் திறமையான மற்றும் மக்கள்...

Read more

தகன அடுப்பில் அழிக்கப்பட்ட போதைப்பொருள்

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த போதைப்பொருள் கையிருப்பு வனாத்தவில்லுவ தகன அடுப்பில் அழிக்கப்பட்டது.நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த போதைப்பொருள் கையிருப்பானது வனாத்தவில்லுவ லக்டோவத்த பகுதியில் அமைந்துள்ள தகன அடுப்பில் (27)...

Read more

வானிலை முன்னறிவிப்பு..

2026 ஏப்ரல் 28ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப....

Read more

மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடு

"மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று...

Read more

மின்னலுக்கான எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் குறித்து வளிமணடலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா, குருணாகல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களிலும் இன்று...

Read more

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் தென் மாகாணத்தின்...

Read more

இரண்டு வயது குழந்தையை விற்று மொபைல் வாங்கிய குற்றச்சாட்டில் தாய் கைது!

இரண்டு வயது பெண் குழந்தையை விற்று மொபைல் தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் தாய் மற்றும் அவரது துணைவர் (கிளிநொச்சி) தருமபுரம் பகுதியில் கைது! தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

Read more
Page 4 of 441 1 3 4 5 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist