இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் அதிகரிப்பு !

கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் இன்று (வியாழக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண சேவைக்காக அரவிடப்பட்ட 3,500 ரூபாய் என்ற கட்டணம் 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு...

Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தென்னாபிரிக்க ஜனாதிபதி பேச்சு!

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பும் போது...

Read more

3 வயது சிறுவன் கொலை: மூவருக்கு காயம் – சந்தேகநபரின் வீடு தீக்கிரை!

மாத்தளை உக்குவெல பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து தாய் மற்றும் பிள்ளைகள் மூவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது....

Read more

தாய்லாந்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட யானை துன்புறுத்தலுக்குப் பின்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மாற்றம்

தாய்லாந்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட யானை துன்புறுத்தலுக்குப் பின்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மாற்றம் தாய்லாந்து அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக கிடைக்க பெற்ற முத்துராஜா யானை யானை காப்பாளரின் முரட்டுத்தனமான...

Read more

விக்டோரியா நீர்தேக்கத்துக்கு இரும்பு பயன்படுத்தவில்லை? உண்மையை வெளிப்படுத்தியது சர்வதேச செய்தி நிறுவம்

இலங்கையில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு இரும்பு கம்பிகள் பயன்படுத்தவில்லை என வெளியான செய்தி, உண்மைக்குப் புறம்பானது என ஏ எஃப் பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது...

Read more

டிசம்பரில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்திற்கு IMFஅனுமதி அளிக்கும் – ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதிய சபை 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்திற்கு டிசம்பரில் அனுமதியளிக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

அடுத்த சில நாட்களில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்

அடுத்த சில நாட்களில் நாட்டில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நாட்டின் பிரதான பால் மா இறக்குமதி நிறுவனமொன்றின் தலைவரான லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில்...

Read more

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு பிரித்தானியா அனுப்புகிறது: இது நாடு கடத்தும் செயற்பாடா என அச்சம்

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் உள்ள தொலைதூரத் தீவான டியாகோ கார்சியாவில் சிக்கித் தவிக்கும் மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக...

Read more

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஒன்று உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தமது கிராமத்தின் மீது விழுந்ததாக போலந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு போலந்தில் உள்ள கிராமத்தில்...

Read more

150 அரச கூட்டுத்தாபனங்கள் நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அனுப்பவில்லை!

150 அரச கூட்டுத்தாபனங்கள் இன்னும் தமது அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டை முன்னோக்கி நகர்த்தும் செயற்பாட்டில் வெற்றியடைவதற்கு சகலரும் ஜனாதிபதிக்கு...

Read more
Page 408 of 433 1 407 408 409 433
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist