இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் உட்பட நாடாளுமன்ற...

Read more

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் நாளை !

நாளை (திங்கட்கிழமை) நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் பிற்பகல் 05.00 மணிக்கு இந்த...

Read more

ஞானசார தேரரும் திலினியும் தொடர்பு ?-போலிஸார் தீவிர விசாரணை

திலினி பிரியமாலி செய்ததாகக் கூறப்படும் பெரும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவரிடம் சுமார்...

Read more

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

திருத்த பணிகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் இடைநிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகை நாளை (திங்கட்கிழமை) மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை...

Read more

150 புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் விநியோகம்

150 புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகின்றார். பல்பொருள் அங்காடிகளுக்கு தொண்ணூறு உரிமங்களும் உணவகங்களுக்கும், பியர் மற்றும் ஒயின் விற்பனைக்கும் மற்ற அனுமதிப்பத்திரங்களும்...

Read more

நாட்டின் பாதுகாப்பான இருப்புக்கான விடயங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதனால், முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன்...

Read more

தப்பியோடிய கைதி மரணம்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகந்தை காட்டில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட சந்தே நபரை கடந்த...

Read more

மாகாண மேல் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யும் வசதி வேண்டும்

சுமந்திரன் எம்பி சபையில் கோரிக்கை அபாயகரமான போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கான பிணை விண்ணப்பங்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக மட்டுமன்றி மாகாண மேல் நீதிமன்றத்தின் ஊடாகவும் விண்ணப்பிப்பதற்கு...

Read more

தொழிலாளர்கள் அனுப்பும் பணம் ஒக்டோபரில் அதிகரிப்பு

ஒக்டோபர் மாதத்தில் தொழிலாளர்கள் அனுப்பும் பணமானது 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2021 ஆம்...

Read more

இலங்கை ஆயுர்வேதத்தை உலகம் அனுபவிக்க வேண்டும்-பிரதமர்

இலங்கையின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பேணுவதற்கு இலங்கை ஆயுர்வேதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள்...

Read more
Page 418 of 441 1 417 418 419 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist