இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!
March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு
March 21, 2026
அரசியலமைப்பு பேரவைக்கு முன்வைக்கப்படும் வேட்பு மனுக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது. பக்கச்சார்பின்றி அந்த பேரவைக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்...
Read moreஉள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று விசேட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னணி தனியார் நிறுவனமொன்றின்...
Read moreஉள்கட்டமைப்பு அபிவிருத்தி, விவசாயம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு நெதர்லாந்து வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார். விவசாயம், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போக்குவரத்து...
Read moreஉலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஒரு நாள் சைக்கிள் வேலை திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடு செய்கிறது. உலக...
Read moreஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்....
Read moreகுழந்தைகள் ஐந்து வயதை கடக்கும் வரை தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என மகளிர் மற்றும்...
Read moreசீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை கொண்ட 2 விமானங்கள் இன்று (27) இலங்கையை வந்தடையவுள்ளதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையின் மருந்துத் தட்டுப்பாட்டை...
Read moreசர்வதேச தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் மாகொளவில் நொர்தன் பல்கலைக்கழகம் ஒக்டோபர் 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில்...
Read moreஅமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் எட்டப்பட்ட தீர்மானங்கள் முழுமைகாக இணைக்கப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம்இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும்...
Read moreகடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED