இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடம் !

இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடத்தில் உள்ளது என ஆய்வில். பேராதனை பல்கலைகழக பேராசிரியர்கள் இருவர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இரண்டாம்...

Read more

1700 ஆயுர்வேத வைத்தியர்களுக்கு தொழில் இல்லை…!

1700 ஆயுர்வேத வைத்தியர்கள் தொழில் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் ஆயுர்வேத வைத்தியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளாமை காரணமாக, பல வைத்தியர்கள் தொழில் இல்லாமல்...

Read more

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு!

2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 1,000 ரூபாவினால்...

Read more

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்..!

கடந்த 2023 ஆம் ஆண்டை விட இந்த வருடத்தின் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என, பேராதனை பல்கலைக்கழகத்தின்...

Read more

இலங்கை கிரிக்கெட் மீதுள்ள ஐ.சி.சி தடை நீங்கியது!

இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார். இது தொடர்பிலான உத்தியோகபூர்வ விரைவில் வெளியாக உள்ளது.

Read more

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பம்-தேர்தல்கள் ஆணையாளர்!

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படுவதுடன் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள்...

Read more

இந்திய குடியரசு தினம் : ஜீவன் தொண்டமான் வாழ்த்து

எல்லா வழிகளிலும் உதவிவரும் இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புவதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...

Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 324.7787 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 314.9824 ஆகவும் பதிவாகியுள்ளமை...

Read more

தரமற்ற மின் வேலிகளால் யானைகள் உயிரிழப்பு அதிகம்

தரமற்ற மின்சார வேலிகளால் காட்டு யானைகள் உயிரிழந்த பல சம்பவங்கள் கடந்த காலத்தில் பதிவாகியதாகவும் இந்த வருடத்தின் 25 நாட்களில் 12 யானைகள் உயிரிழந்ததாகவும், வனஜீவராசிகள் பாதுகாப்பு...

Read more

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் நாளை முதல் வானிலை மாற்றம்

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து (27) மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில்...

Read more
Page 70 of 439 1 69 70 71 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist