நாவலப்பிட்டி கல்பொட நீர்வீழ்ச்சியில் நண்பர்கள் குழுவுடன் நீராடச்சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (26.12.2023) மதியம் இடம்பெற்றுள்ளது. கடுகன்னாவ, பானபொக்கவைச் சேர்ந்த...
Read moreகண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 08 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. இன்று (27) காலை...
Read moreஒரு கிலோ பச்சை மிளகாய் இன்று (27) சந்தைகளில் ஆயிரம் ரூபாவிலிருந்து 1400 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி...
Read moreகையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது, குறித்த தொலைபேசி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசியா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதன் இணக்கப் பணிப்பாளர்...
Read moreநாடு முழுவதும் உள்ள உயர்தரம் இல்லாத முஸ்லிம் பாடசாலைகள் 11ஆம் திகதி ஆரம்பமாகும். இதன்படி,தமிழ் சிங்கள பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024.02.01 ஆம்...
Read moreமாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த மூவரும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நபரிடம் இருந்து...
Read moreஉலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்த்துக்குள் சர்வதேச ரீதியாக கொரோனா தொற்று 52 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு...
Read moreமாத்தறை சிறைச்சாலையில் மேலும் 8 கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 17 பேர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களில்...
Read moreஅரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 ஆகக் குறைப்பது தொடர்பான யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனங்களின் விடயதானங்களை திருத்தம்...
Read moreபாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றிய ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, மாவல பிரதேசத்தை...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED