இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

1004 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நத்தார் பண்டிகைக்காக 1004 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி....

Read more

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப்...

Read more

விஷேட ரயில் சேவைகள்..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் நீண்ட தூர ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் சேவைகள் கொழும்பு கோட்டை ௭ பதுளை,...

Read more

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு..!

டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நிவாரண கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

Read more

3 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது..!

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில்...

Read more

அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களையும் சற்று முன்னர் நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம்...

Read more

நாட்டில் மேலும் 1,865 பேர் கைது..!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,865 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 145 பேருக்கு...

Read more

வீட்டை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, ஜன்னல்களில் மெல்லிய மின் கம்பிகள் இணைத்த உரிமையாளர் – மின்சாரம் தாக்கி இனந்தெரியாத நபர் பலி

கந்தானை செபஸ்டியன் மாவத்தையில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என தெரியவந்துள்ளது. அதன்படி, வீட்டின் உரிமையாளரிடம் நடத்திய...

Read more

புறக்கோட்டையில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட கிரீம் மற்றும் வாசனை திரவியங்கள் தொடர்பில் சோதனை

கொழும்பு, புறக்கோட்டையில் காலாவதியான கிரீம் மற்றும் வாசனை திரவியங்களை தலா 100 ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோசடியை தடுக்கும் நடவடிக்கையில் நுகர்வோர்...

Read more

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு சிக்கிய ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் அக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரான அமித பண்டாரவின் கட்சி உறுப்புரிமையை நீக்கவும், மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்...

Read more
Page 93 of 439 1 92 93 94 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist