தெற்கு சீனாவில் ஸோங்ஷான் பகுதியில் H3N8 என்ற பறவைக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழநதுள்ளார்.
இது சீனாவில் பறவை காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும்.
எனவே , சீனா அரசாங்கம் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
H3N8 வைரஸ் மனிதர்களுக்கும் பரவுவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது.





Discussion about this post