Tuesday, March 3, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா..!

by editor
February 19, 2023
in இலங்கை
0 0
A A
0
இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா..!
Share on FacebookShare on Twitter

கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

“ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்கா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை (20) ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா வரும் 23ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

ஹந்தானை தேயிலை அருங்காட்சியக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த 27 ஏக்கர் புலம்பெயர் பறவை பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பிடமாக உள்ளது.

வெளிநாடுகளுக்குச் சொந்தமான பறவைகள், புலம்பெயர் பறவைகள் போன்றவற்றை உள்ளடக்கிய பூங்காவில், காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளித்து விடுவிக்கும் பிரிவும் உள்ளது.

490 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த பறவை பூங்காவில் வெளிநாட்டு பறவைகள் பெரிய கூண்டுகளில் அடைத்து வைக்கபட்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் பணிகளுக்கு சுமார் நூறு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts

மத்திய கிழக்கு நெருக்கடி நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரியை உறுதி செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்
இலங்கை

மத்திய கிழக்கு நெருக்கடி நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரியை உறுதி செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்

March 2, 2026
மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
இலங்கை

மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

March 2, 2026
பதவியை துறக்கிறார் சனத்!
இலங்கை

பதவியை துறக்கிறார் சனத்!

March 1, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
கத்தார் உள்துறை அமைச்சி அவசர அறிவித்தல்..!

கத்தார் உள்துறை அமைச்சி அவசர அறிவித்தல்..!

March 2, 2026
ட்ரம்புக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் தெரிவிப்பு

ட்ரம்புக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் தெரிவிப்பு

March 2, 2026
சவூதி அராம்கோ எண்ணை கம்பனி மீதும் ஈரானிய தாக்குதல்!

சவூதி அராம்கோ எண்ணை கம்பனி மீதும் ஈரானிய தாக்குதல்!

March 2, 2026
மத்திய கிழக்கு நெருக்கடி நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரியை உறுதி செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்

மத்திய கிழக்கு நெருக்கடி நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரியை உறுதி செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்

March 2, 2026

Recent News

கத்தார் உள்துறை அமைச்சி அவசர அறிவித்தல்..!

கத்தார் உள்துறை அமைச்சி அவசர அறிவித்தல்..!

March 2, 2026
ட்ரம்புக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் தெரிவிப்பு

ட்ரம்புக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் தெரிவிப்பு

March 2, 2026
சவூதி அராம்கோ எண்ணை கம்பனி மீதும் ஈரானிய தாக்குதல்!

சவூதி அராம்கோ எண்ணை கம்பனி மீதும் ஈரானிய தாக்குதல்!

March 2, 2026
மத்திய கிழக்கு நெருக்கடி நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரியை உறுதி செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்

மத்திய கிழக்கு நெருக்கடி நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரியை உறுதி செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்

March 2, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version