Saturday, May 16, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

என்னாது அருகம்புல்லில் இவ்வளவு நன்மையா ?

by editor
February 21, 2023
in இலங்கை
0 0
A A
0
என்னாது அருகம்புல்லில் இவ்வளவு நன்மையா ?
Share on FacebookShare on Twitter

அருகம்புல்லைச் சித்தர்கள் ஆரோக்கிய புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர். அருகம்புல் எல்லாவிதமான மண்ணிலும் வளரக்கூடியது.

இது எவ்வளவு காலம் மழை இல்லை என்றாலும் காய்ந்து காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிதளவு மழைபெய்தாலும் உடனே செழித்து வளரக்கூடிய தாவரம் ஆகும்.

அறுகம்புல் முழுவதும் மருத்துவ பயன் கொண்டதாகும். நோய்கள் பலவற்றை அழிக்கும் குணம் கொண்டதால் சித்த ஆயர்வேத யுனானி மருத்துவத்தில் முதலிடம் பிடிக்கின்றது.

அருகம்புல் பயன்கள்

1. அருகம்புல் முழுவதும் குளிர்ச்சித் தன்மையும் இனிப்புச் சுவையும் கொண்டது. இது உடல் வெப்பத்தை தணிக்கும் தன்மை கொண்டது.

2. சிறுகுடல் பெருங்குடல் புண்களை ஆற்றக் கூடியது.

3. அரிப்பு, சொறி, சிரங்கு, படர்தாமரை, வியர்க்குறு போன்றவற்றைக் குணப்படுத்தும். அருகம்புலைச் சிறு துண்டுகளாக வெட்டி பச்சையாக அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து பூச வேண்டும்.

4. அக்கி கொப்பளங்கள், சொரியாஸிஸ் போன்றவற்றை குணப்படுத்தும்.

5. கண் பார்வை தெளிவுபெறும். கண் நோயை போக்கவும், கண் பார்வையை கூர்மையாக்கும் உதவுகின்றது.

6. அருகம்புல் ஒரு சித்த நஞ்சு நீக்கியாகும். நாம் உண்ணும் உணவு அருந்தும் நீர் சுவாசிக்கும் காற்று என அனைத்தும் இக்காலத்தில் நச்சுத்தன்மை நிறைந்ததாக உள்ளன. அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் அருந்துபவர்களுக்கு உடலில் தங்கியிருக்கும் அத்தனை நச்சுக்களையும் வியர்வை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும்.

7. உடலில் இன்சுலின் குறைபாட்டால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளையே உண்ண வேண்டும். தினந்தோறும் அருகம்புல்லை குடித்து வந்தால் உடலுக்கு நன்மை கிடைக்கும்.

8. தோஷங்கள் நீங்கவும், பூஜைகளிலும், சுபகாரியங்களிலும் அருகம்புல்லினைப் பயன்படுத்துவர்.

9. நரம்பு சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாற்றைத் தினமும் உணவின் பின் எடுத்து வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

10. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்தும். அருகம்புல்லை தயிர்விட்டு குடித்து வந்தால் நன்கு பயன் கிடைக்கும்.

11. உடல் எடையைக் குறைக்கும். உடல் இளைக்க தினமும் அறுகம்புல் சாறு குடித்து வரலாம். காலை மற்றும் மாலை இரண்டு வேளைகள் குடித்து வர வேண்டும்.

12. உடல் அழகாகவும், மிருதுவாகவும் இருக்க உதவுகின்றது. அருகம்புல் சாற்றையும் தேங்காய் எண்ணெயையும் சம அளவில் எடுத்து அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும் பின் கடலை மாவால் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

13. உடலுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கும். தளிர் அருகம்புல்லை நன்கு கழுவி மைய்யாக அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் தூங்கச் செல்லும் முன் சாப்பிட்டு வரவேண்டும்.

14. திடீரென ஏற்படும் வெட்டுக் காயங்களுக்கு அருகம்புல் சிறந்த மருந்தாகும். அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சை இலையையும், அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்து கட்டினால் இரத்தப்போக்கு நின்றுவிடும்.

Related Posts

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்
இலங்கை

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!
இலங்கை

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..
இலங்கை

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026

Recent News

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version