Wednesday, April 8, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

போலி ரூ. 5,000 நாணயத்தாளுடன் மூன்று இளைஞர்கள் கைது

by editor
July 24, 2023
in இலங்கை
0 0
A A
0
சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு செப்டெம்பர் வரை உதவித் தொகை
Share on FacebookShare on Twitter

போலி 5,000 ரூபா நாணயத்தாள் வைத்திருந்த சந்தேக நபர்கள் மூவரை இராஜாங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய நேற்று முன்தினம் இராஜாங்கனை பொலிஸ் பிரிவினர், இராஜாங்கனை சந்திப்பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளதுடன், போலி 5,000 ரூபா நாணயத்தாளொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இராஜாங்கனையை வசிப்பிடமாக கொண்ட 18, 23, 26 வயதுடயவர்கள் என்பது ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

கைதானவர்களில் இருவர், போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வழங்கியவர்கள் என்பது பொலிஸார் நடத்திய மேலதிக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் இராஜாங்கனை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

April 7, 2026
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்.
இலங்கை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்.

April 6, 2026
மின் கட்டண அதிகரிப்பு.
இலங்கை

மின் கட்டண அதிகரிப்பு.

March 31, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

April 7, 2026
அமெரிக்கா மற்றும் அதன் அரேபிய பிராந்திய நட்பு நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்தது ஈரான்

அமெரிக்கா மற்றும் அதன் அரேபிய பிராந்திய நட்பு நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்தது ஈரான்

April 7, 2026
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்.

April 6, 2026

ஈரானில் குடியிருப்பு கட்டிடமொன்றில் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

April 6, 2026

Recent News

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

April 7, 2026
அமெரிக்கா மற்றும் அதன் அரேபிய பிராந்திய நட்பு நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்தது ஈரான்

அமெரிக்கா மற்றும் அதன் அரேபிய பிராந்திய நட்பு நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்தது ஈரான்

April 7, 2026
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்.

April 6, 2026

ஈரானில் குடியிருப்பு கட்டிடமொன்றில் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

April 6, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version