யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம்
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி, நேற்று (23) யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்டார்.
இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை வரவேற்றதுடன், யாழ்.பொது நூலகத்தின் சிறப்புகள் மற்றும் வரலாற்று ஆவணங்களையும் காண்பித்தார்.






Discussion about this post