editor

editor

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

புத்தளம் – மதுரங்குளி ATM இயந்திரத்தில் இருந்து, ஒரு கோடி பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிக்கினர்…

மதுரங்குளி 10 ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான தானியங்கி பணப்பரிமாற்ற ATM இயந்திரத்தில் இருந்து, ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் கொள்ளை...

300 சதொச கடைகளுக்கு வழங்கப்படுகின்றது மதுபான உரிமம்!!

5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால் குறைப்பு,...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

இலஞ்ச ஆணைக்குழு பதவி நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை அரசியலமைப்பு பேரவை இன்று (16) கோரியுள்ளது. விண்ணப்ப அறிவிப்பு மற்றும் அது தொடர்பான விண்ணப்பம் பாராளுமன்ற...

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் முன்னேற்றம்

காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல்.

காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு...

12 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை !!

பண்டாரவளையில் 144 பாடசாலைகளின் அதிபர்களுக்கு அதிரடி உத்தரவு

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் பண்டாரவளையில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருவதற்கு முன், மைதானம் மற்றும் கட்டிடங்களை முழுமையாக ஆய்வு செய்து, அவை பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்டால்...

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு -ஜோ பைடன்

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு -ஜோ பைடன்

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் திடீரென தாக்குதல் நடத்தியதுடன் பலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது....

இஸ்ரேலிய ஆயுதப்படைகள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

போர்நிறுத்தத்திற்கு உடன்படுகிறது

தெற்கு காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி எகிப்து தனது எல்லையை குறுகிய காலத்திற்கு திறக்கவுள்ளது. அமெரிக்கா மற்றும் எகிப்தின் தலையீட்டின்...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்; அழைத்து வந்தவர்கள்; மாயம்

ஆறு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தம்

நாட்டிலுள்ள ஆறு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எக்ஸ்ரே பரிசோதனை செய்ய தேவையான பணியாளர்கள் இல்லாததே காரணம் என அவர்கள்...

இறப்பர் செய்கையில் புதிய நோய் பரவுகிறது..!

கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் கேட்கும் அமானுஷ்ய சத்தம் – அச்சத்தில் மக்கள்

நுவரெலயா மாவட்டத்திலுள்ள கொத்மலை வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் இருந்து நீர் செல்வது போன்றும் பல்வேறு விதமான அமானுஷ்யமான சத்தங்கள் கேட்பதாக கிராம மக்கள் அளித்துள்ள...

பொலனறுவையில் 20% வரையான சிறார்களுக்கு போஷாக்கு குறைபாடு

இலங்கையில் 56 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிப்பு..!

இலங்கையில் 56 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர்...

Page 119 of 493 1 118 119 120 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist