editor

editor

QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிலையங்கள் மூட நடவடிக்கை..!

மீண்டும் QR முறையா ? – அமைச்சர் காஞ்சன விளக்கம்..!

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் கியூ.ஆர். முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் அமுல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

O/L பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாதம்..!

கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் பரீட்சை...

வெளிநாட்டில் ஆடச் சென்ற வீரர்கள் இலங்கைக்கு திரும்ப அழைப்பு…

209 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை..!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (16) நடைபெறுகிறது. லக்னோ மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான...

தீவிரமடையும் போர் : அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு

தீவிரமடையும் போர் : அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு

கடந்த சனிக்கிழமை தொடங்கிய ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் அரபு நாடுகளின் அவசர கூட்டம் கூடுகிறது. இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான...

ஒரு லீற்றர் டீசல் ரூ.12 நட்டத்திலே விற்பனை

எரிபொருள் இருப்பு தொடர்பில் அரசு கவனம்

காஸா பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவியதன் காரணமாக, இந்த நாட்டில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம்...

இஸ்ரேலிய ஆயுதப்படைகள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

தரைவழி படையெடுப்பில் காசா நகரத்தை கைப்பற்றவும், ஹமாஸ் தலைமையை அழிக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டது… ஆனால் மோசமான காலநிலை காரணமாக தாமதிப்பதாக தெரிவிப்பு.

காசா நகரத்தை கைப்பற்றவும், தரைவழி படையெடுப்பில் ஹமாஸ் தலைமையை அழிக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதுஎன அறிக்கை வெளியாகி உள்ளது. காசா நகரத்தின் மீதான உடனடி தரைவழி படையெடுப்பின் மூலம்...

அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு..!

மீரியபெத்தயில் 3 பாடசாலைகளுக்கு பூட்டு

மீரியபெத்த, மகல்தெனிய, ஆர்னோல்ட் ஆகிய மூன்று பாடசாலைகளும் நாளை (16) திங்கட்கிழமை மூடப்படுவதாக ஹல்துமுல்ல கோட்ட கல்விப் பணிப்பாளர் நிலானி தம்மிக்க தெரிவித்தார். நாட்டில் நிலவும் சீரற்ற...

விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்; விவசாய அமைச்சு!

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் புதிய வெளியீடு..

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, கண்டி மாவட்ட முன்னாள் கல்வி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்த...

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை-சாகல ரத்நாயக்க!

வெள்ளத்தில் மூழ்கியது பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது பண்டாரவளை நகரம்

நாட்டில் இன்று (15) பெய்து வரும் கடும் மழையினால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பண்டாரவளை விகாரைக்கு முன்பாக கொழும்பு பதுளை பிரதான வீதியும் தடைபட்டுள்ளதுடன் வீதியின்...

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை 45 நாட்களுக்குள் வெளியிடும் என பரீட்சைகள் திணைக்களம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

Page 120 of 493 1 119 120 121 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist